கோத்தபாயவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன -ஜஸ்மின் சூக்கா

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்த உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் (ITJP) பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தற்போது அவருக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கினை தொடர்ந்து சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் முன்வருவர் என நம்பிக்கை வெளிட்டுள்ளார். இரட்டை குடியுரிமையினைக் கொண்ட யுத்தக்குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கு தொடர்பில் லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாலளர் மாநாட்டிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். … Continue reading கோத்தபாயவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன -ஜஸ்மின் சூக்கா